22.9.08

மொளனம்


பேசி பேசி என்னதை கண்டோம் என்று
பலர் சொல்ல கேட்டதுண்டு - ஆனால்
நாம் பேசியது
நம் தாய் மொழிக்கே தெரியாத போது
இவர்களுக்கா தெரிய போகிறது

16.9.08

மென்மை...


குழந்தையின் காற்று பட்டு சினுங்கும்

பூவின் இதழ்கள் தோற்று போகும்

விடை பெருகிறேன் என்று - அவள்

தலை அசைத்து செல்கையில்...

நீ போதும்...


உறவுக்கு மருமகளாய்
உள்ளதில் மகளாய்
என் தாயிக்கு நீ இருந்தால்

உள்ளதில் மணைவியாய்
உண்மையில் தாயாய்
என் அருகே நீ இருந்தால்

எனக்கும் என் தாயிக்கும்
மறுபிறவி தேவை இல்லை...