skip to main
|
skip to sidebar
BabKrish கவிதை
அழகான வாழ்க்கையை அருமையாக ரசிப்போம்...
22.9.08
மொளனம்
பேசி பேசி என்னதை கண்டோம் என்று
பலர் சொல்ல கேட்டதுண்டு - ஆனால்
நாம் பேசியது
நம் தாய் மொழிக்கே தெரியாத போது
இவர்களுக்கா தெரிய போகிறது
16.9.08
மென்மை...
குழந்தையின் காற்று பட்டு சினுங்கும்
பூவின் இதழ்கள் தோற்று போகும்
விடை பெருகிறேன் என்று - அவள்
தலை அசைத்து செல்கையில்...
நீ போதும்...
உறவுக்கு மருமகளாய்
உள்ளதில் மகளாய்
என் தாயிக்கு நீ இருந்தால்
உள்ளதில் மணைவியாய்
உண்மையில் தாயாய்
என் அருகே நீ இருந்தால்
எனக்கும் என் தாயிக்கும்
மறுபிறவி தேவை இல்லை...
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
வணக்கம்
அழகான வாழ்க்கையை அருமையாக ரசிப்போம்...
Blog Archive
►
2017
(12)
►
November
(12)
▼
2008
(3)
▼
September
(3)
மொளனம்
மென்மை...
நீ போதும்...
About Me
BabKrish Sam
அழகான வாழ்க்கையை அருமையாக ரசிப்போம்...
View my complete profile